ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
*சங்கத்தமிழ் மாலை – திருப்பாவை இருபத்தி ஒன்பதாவது பாசுரத்தில் –
ஸ்ரீஆண்டாள் ஒவ்வொரு சொல்லாலும் ஜீவன் பெறவேண்டிய பேற்றை தெரிவித்து இருப்பதை, திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை 30’ மூலம் முதற், பதிமூன்றாவது பரிபாடலில் மேற்கோள் காட்டியமையை வழங்குகிறார் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி.
அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-01-13 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-29 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 29௳ |🙏



