ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
*சங்கத்தமிழ் மாலை – திருப்பாவை இருபத்தி எட்டாவது பாசுரத்தில் –
உந்தன்னைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் – உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது இறைவா, – என்றதை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை 30’ மூலம் பதிமூன்றாவது பரிபாடலில் மேற்கோள் காட்டியமையை வழங்குகிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-01-12 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-28 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 28௳ |🙏



