Aalin-ilaiyAi | Sangath Thamizh Maalai 30 | As part of Puthur Swami sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,

*சங்கத்தமிழ் மாலை – திருப்பாவை இருபத்தி ஆறாவது பாசுரத்தில் –
ஆலின்இலையாய், – என்றதை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை 30’ மூலம் நான்காவது பரிபாடலில் மேற்கோள் காட்டியமையை வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-01-10 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-26 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 26௳ |🙏

Leave a Reply