ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்
நான்காவது பாசுரத்தில் – ஊழி முதல்வன், பாழியந்தோளுடை பற்பநாபன் கையில் ஆழி என்ற பதங்களை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,
இரண்டாவது பரிபாடலில்
கேழல் திகழ்வர கோலமோடு பெயரிய ஊழி ஒருவினை உணர்த்தலின், … ஆழி முதல்வ,
பொன் அணிநேமி வளம்கொண்டு ஏந்திய மன்னிய முதல்வனை ….
எப்படி காட்டப்பட்டுள்ளன என்பதை,
புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் விளக்கங்களை கொண்டு வழங்குகிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-19 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-04 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 04௳ |🙏



