ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமனுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
வைகாசி மாத ஸ்ரீ பராசர பட்டர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
விஜிதாத்மா விதேயாத்மா – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திருமலை குன்னவாக்கம் அனந்தாண்பிள்ளை வேங்கடேசன் ஸ்வாமி
இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.
இரண்டாம் பகுதியில்:
**மற்றவர்கள் மேன்மை, பட்டர் நீர்மை
**ஜயித்தல், ஜயிக்கப்படது
**தன் மனதை ஜெயித்தவன்
**அடியார்களால் ஜெயிக்கப்பட்டவன்
**அ விதேயாத்மா!
**அதாவது அகாரம் வந்தேறி
**தொழுதெழென் மனனே
**அம்மை நாயனார் வாரீர்
**தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி
**சொன்ன வண்ணம் செய்தவர்
**பிரம்பின் கீழ் வரும் தத்துவம்
**பராவரன்
தொல்லை இன்பத்திறுதி காண வாரீர். அது நமது விதி வகையே!
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
கலியுகாதி 5126
க்ரோதீ4 ௵
ஆனி ௴ (03)
நாள்: 01௳
5126-03-01
[ 2024-06-15 ]
