Vaarththaamaalai 234 | Sri U Ve Puthur Swami Sadhamaana Celebrations | Vaarththaamalai Series | 2024-Masi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

புத்தூர் ஸ்வாமி ஸதமான விழாத் தொடராக – மாசி மாதம்
வார்த்தாமாலை உபந்யாசத் தொடரில் –

*வார்த்தாமாலை. – 234 வது வார்த்தை. பட்டர் நஞ்சீயருக்கு சொன்ன வார்த்தை
வழங்குகிறார் – விதுஷி *ஸ்ரீமதி. வித்யா ராகவன்

இதில்,

**வார்த்தை பேசுதலால் கிடத்தவை என்னென்ன?
**ப்ரபன்னனுக்கு ஏற்படும் அபாயங்கள்!
**பத்து அர்த்தங்கள்
**ப்ரபத்தி நிஷ்டைக்கு ஏற்படும் அபாயங்கள்

The ten commandments

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
கலியுகாதி 5125
சோபக்ருத் ௵
மாசி ௴ (11)
நாள்: 26௳
5125-11-26
[ 2024-03-09 ]

One comment

  1. அடியேன்! ஸ்ரீபராசரபட்டர், ஸ்வாமி நஞ்சீயருக்கு சொன்ன, 10 வார்த்தைகளின் விவரணம் அருமை மாமி! ஆச்சாரிய புருஷர்களின் மேன்மை ! தன்யோஸ்மின்! 👏

Leave a Reply