ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி தை மாத ஸதமான விழாவின் அங்கமாக,
ஆறெனக்கு நின் பாதமே சரண் அளிக்கும் உபந்யாசத் தொடரில் –
*வேந்தராய் விண்ணவராய் தண்ணளியாய்… எல்லாமாய் தன்னாற்றான் நேமியான்*
என்னும் தலைப்பில் – – இரண்டாவது பகுதியாக – வழங்குகிறார் –
விதுஷி ஸ்ரீமதி. வித்யா இராகவன்
இதில்,
**துர்பலர்களை துன்புறுத்தாத படை நடத்துபவர்கள்
**விஷ்ணு அம்ஸர்கள் அரசர்கள்
**நீர் வளம்.. விண்ணவராய்
**விண்ணாகி.. பலம் அனுபவிக்கும் இடம்
**தண்ணளி. தேவர்களிடமிருந்து
**மாந்தராய்..
**மாதாய்.. மாதா, பிதா
**தன்னாற்றான் நேமியான்
எல்லாமாய் எம்பெருமான் செய்து பின்னால் தான் செய்யும் பிதிரை
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமியின் விவரணம் கொண்டு அனுபவிப்போம் வாரீர்.
கலியுகாதி 5124
சோபக்ரும் ௵
தை (10) ௴
நாள்: 22௳
5124-10-22
[ 2024-02-05 ]
