Muppathum Thappaame | Thanks Note | Thanks Note | 2023-24 Margazhi Thiruppavai Upanyasangal Series

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

முப்பதும் தப்பாமே
என்னும் தலைப்பில்,
ஒரு பாசுரம் கூட நழுவ விடலாகாது.
ஒவ்வொரு பாசுரமும் ஒரு இரத்தின ஹாரத்தின் இரத்தினக் கல் போன்றது. ஒன்று குறைந்தாலும் பெரும் இழவாயிருக்கும்,

என்னும் ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படியிலிருந்து, ஒவ்வொரு பாசுரத்தின் சீரிய கருத்தை விளக்கி வந்தனர்,

ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி,
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தின் சார்பாக ‘க்ருதஜ்ஞதைகளைத்’ தெரிவித்து,

திருப்பாவையில் பொதிந்து கிடக்கும் ஸாரார்த்தங்களை வரும் வருடங்களிலும் தொடர்ந்து, கையில் கரும்பாக அளிக்க பிரார்த்தித்து,

இம்மஹநீயர்களின் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடி, அமைகிறேன்.

இராமானுசனடியேன்

ஸூந்தரராமன், ப திருமெய்யம்

Leave a Reply