ஸ்ரீ:
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தநுர்மாதம் உபன்யாசமான திருப்பாவை – முப்பதும் தப்பாமே என்ற தலைப்பில்,
முப்பத்து மூவர் – இருபதாவது பாசுரம்
புருஷகார ஸ்வரூப.. கார்யம்
வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்.
கலியுகாதி 5124,
சோபக்ருத் ௵, மார்கழி ௴,
நாள்: 20௳
5124-09-20
{2024-01-05}

அடியேன்! பிராட்டியினுடைய உயர்ந்ததான வைபவங்களை அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள் ஸ்வாமி! 🙏🙏