ஸ்ரீ:
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தநுர் மாதம் உபன்யாசமான
திருப்பாவை – முப்பதும் தப்பாமே என்ற தலைப்பில்,
கற்றுக்கறவை – பதினோறாவது பாசுரம் –
பாகவத குலத்திலே அந்வயித்தார்
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்.
கலியுகாதி 5124, சோபக்ருத் ௵, மார்கழி ௴,
நாள்: 11௳ = 5124-09-11 {2023-12-27}
