ஸ்ரீ:
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தநுர்மாதம் உபன்யாசமான திருப்பாவை. முப்பதும் தப்பாமே என்ற தலைப்பில்,
ஆழி மழைக்கண்ணா – நான்காவது பாசுரம்
தேவதைகளையும் நியமிக்கும் ஞானிகள் வைபவம்
வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்.
கலியுகாதி 5124, சோபக்ருத் ௵, மார்கழி ௴,
நாள்: 04௳ = 5124-09-04 {2023-12-20}
