ஸ்ரீ:
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தநுர்மாதம் உபன்யாசமான திருப்பாவை.
முப்பதும் தப்பாமே என்ற தலைப்பில்,
மார்கழித் திங்கள் – முதல் பாசுரம், வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்.
கலியுகாதி 5124,
சோபக்ருத் ௵, மார்கழி ௴, நாள்: 01௳ = 5124-09-01
{2023-12-17}

Arumai Swamy Adiyen! 🙏🙏