ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
கார்த்திகையில் கார்த்திகை
ஸ்வாமி நம்பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில்
*ஈட்டில் நுண்சுவை.. தப்பச் செய்தோம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**ஆழ்வார் தப்பச் செய்தோம் /தப்பச் சொன்னோம்
என்று அருளிச் செய்யும் சிலவிடங்களை தப்பாமல் அனுபவிப்போம் வாரீர்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்🙏
கலியுகாதி 5124 = சோபக்ருத் ௵, கார்த்திகை ௴ (08),
நாள்: 28௳ 5124-08-30
