ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
நாளை
கார்த்திகையில் கார்த்திகை –
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவமாக
திருக்குறுந்தாண்டகம்
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வேங்கடேஸன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**ஆறு பிரபந்தங்களில்
**திருக்குறுந்தாண்டகம் கூறும் கருத்தென்ன?
**முதல் பாசுரத்திலே முழு சாரார்த்தம்
**குறுந்தாண்டக இலட்சணம்
நிதியினை பவளத்தூணை நெறிமையால் நினைவோம் வாரீர்.

ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
கலியுகாதி 5124, சோபக்ருத் ௵, கார்த்திகை (08) ௴,
நாள்: 24௳ = 5124-08-24
[2023-12-09]

அதிஅத்புதமான வ்யாக்யானங்கள்! ஸ்வாமி! அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள்! தன்யோஸ்மின்! 🙏🙏