kaazhichseerama-Vinnagare-Sermineerey Part 1 2022 Karthi Upanyasangal Series – Kaliyan Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கலியன் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே
என்னும் தலைப்பில்
விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ணக்ருபா
இரண்டு பகுதிகளாக
வழங்குகிறார்.

முதல் பகுதியில்

**ஸ்தல புராணம் /அர்ச்சக ஸ்வாமி சொல்லும் விஷயம்
**பகவானுடைய சாதனம் என்ன? எதற்கு?
**ஆழ்வார் பரோபதேசம்
**சீர் அவுணன்
**மாவலியைச் சிறை வைத்ததன் நோக்கம்!
**யாருக்கு யாரை விட நாள் மிகை
**களைஞர்கள் களை களையாது ஏறுவதேன்?
**முத்துக்கள் ப்ரசவிப்பது எப்படி?
குருகுகள் எதை முட்டை என்று நினைத்தன
**landmark
**அழிப்பது குணமா?
**ஏக காலத்தில் நிலா, சூரியனையும் அனுபவிப்பது சாத்தியமா?
**யாருடைய குருதியால் யாருக்குத் தர்ப்பணம்?

கலியனொலி மாலை கொண்டு காழிச்சீராம விண்ணகரே சேர்வோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத் ௵, கார்த்திகை ௴, நாள்: 22 | 08-12-2022

Leave a Reply