Sri Venkatesa Suprabhatham Slogangal 27-28-29 (End Part) Arththa Vishayangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

புரட்டாசி மாதம் திருவேங்கடமுடையான் வைபவ ஸுப்ரபாதத் தொடரில் –
ப்ரஹ்மாதய.. ஸுரவரா…. யோகிவர்யா: மங்கள வஸ்துஹஸ்தா: லக்ஷ்மீமிநிவாஸ.. குணைகஸிந்தோ.. பக்தபோக்ய.. ஸுப்ரபாதம்.. ப்ரதிதிநம் படிதும் ..
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி – வழங்குகிறார்.

இதில்,

**யார் யார் திருவேங்கடமுடையானுக்கு என்ன கையில் எடுத்துக் கொண்டு வருகிறார்கள்
**இரண்டு பாவனை
**யாருக்குக் கர்ம பாவனை இல்லை
**ஸ்வரூபம் போலே திருமேனியிலும் ஆச்ரயம்
**அகில ஹேயப்ரத்னயீகத்வம்
**விஷ்ணு போதம்

ப்ரதிதினம் காலைப் பொழுதில், இந்த ஸுப்ரபாதத்தின் மூன்று படி அர்த்தத்தை உணர்ந்து உய்வோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–புரட்டாசி 28 | 15-10-2022

One comment

  1. அருமையான வ்யாக்யானங்கள் ஸ்வாமி! பாக்கியம் அடியேன் 🙏🙏

Leave a Reply