Sri Venkatesa Suprabhatham Slogangal 24, 25, 26 Arththa Visheshangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

புரட்டாசி மாதம் திருவேங்கடமுடையான் வைபவ ஸுப்ரபாதத் தொடரில்
24, 25, 26 ஸ்லோகங்களின் அர்த்த விசேஷங்கள் –
வழங்குகிறார் – விதுஷி. ஸ்ரீமதி. பூமா மதுஸுதனன்.

▪️எம்பெருமானின் திருக்கல்யாண குணங்கள் ப்ரவஹிக்கும் இடம் பத்து அவதாரங்களிலே,
▪️குணபரீவாஹம் என்பது அவதாரங்களிலே என்று, அவ்வவதார மேன்மைகள் பொருந்தி இருப்பவர் “திருவேங்கடத்து எம்பெருமான்” ஆவார் என்பதை பல மேற்கோள்களால் விரிவாகவும்,
▪️’வியத்ஸரிதி’ என்று போற்றப்படும் திருமஞ்சன தீர்த்தம் ஆகாச கங்கையில் இருந்து கொண்டு வரப்படுவது பற்றியும்,
▪️பாகவதர்கள், பரம பாகவதர்கள், ஏகாந்திகள், பரமைகாந்திகள் – இவர்களை விட எம்பெருமானுக்கும எப்பொழுதும் பல்லாண்டு பாடுமவர்கள் மேம்பட்டவர்கள் என்பதையும்

ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமி வ்யாக்யானம் கொண்டு, எடுத்துரைத்துள்ளார். குற்றம் குறைகள் இருப்பின் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறார்.

ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம் 🙏
சுபக்ருத்–புரட்டாசி 26 | 13-10-2022

One comment

  1. Your article gave me a lot of inspiration, I hope you can explain your point of view in more detail, because I have some doubts, thank you.

Leave a Reply