ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
புரட்டாசி மாதம் ஸ்ரீ திருவேங்கடமுடையான் வைபவ ஸுப்ரபாதத் தொடரில் –
*ஸதபத்திரம்.. வண்டுகள் பேரி நாதம்.. லோகபந்தோ.. தயைக சிந்தோ.. ஸ்ரீஸ்ரீநிவாசன்.. ஸ்ரீஸ்வாமி புஷ்கரணி – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே திண்டுக்கல் ஸுந்தர்ராஜன் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்,
**இந்த ஸ்லோகங்கள் எதனடியாக அருளிச்செய்தார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமி
** வைகுண்டத்துக்குத் துல்யம்
**கோனேரி வாழும் குருகு.. ஏதேனும் ஆவேனே!
**நூற்றிதழ்கொள் அரவிந்தம்
**குவளை மலர் vs வண்டுகள்
**ஸ்ரீ ஸப்தம் எதைக் காட்டுகிறது?
**ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி.. முப்பத்துப்முக்கோடி தேவர்கள்
**பரபாக சோபை
புஷ்ப மண்டபத்தின் சௌந்தர்யத்தை உடைய அபீஷ்டத்தை அளிக்கும், உலகு தன்னை வாழ நின்ற நம்பியான, ஸ்ரீ ஸ்ரீநிவாசனை ஆஸ்ரயித்து தயை பெறுவோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–புரட்டாசி 17 | 04-10-2022

Vyakyanam Arumai Swamy Adiyen!🙏🙏