Sri Venkatesa Suprabhatham Slokas 9-10-11 Vyakyanam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

புரட்டாசி மாதம் திருவேங்கடமுடையான் வைபவ ஸுப்ரபாதத் தொடரில் –

நாரதோபி, ப்ருங்காவலி – காயத்யநந்த சரிதம்.. ஜங்காரகீத….. யோஷா.. கோஷா… சேஷாசல தவ ஸுப்ரபாதம் – என்னும் தலைப்பில் – *ஸ்ரீ உ வே கோயில் வகுளாபரணன் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில்,

**திருவேங்கடமுடையானுக்கு மட்டும் தான் ஸுப்ரபாதம் அண்ணா அருளிச் செய்தாரா?
**யார் பாடிக்கொண்டு எழுப்ப காத்துக் கொண்டிருக்கிறார்?
**என்ன பாட்டு?
**மதுர வீணை
**ஸக்ருத் Vs அஸக்ருத்
** வண்டுகள் ரீங்காரம் செய்வது எதற்கு?
**தயிர் கடையும் கோஷம் இவ்வளவு தொலைவில் கேட்குமோ!

வேங்கடத்தாடு கூத்தனை, வடமாமலையுச்சியை துயிலெழுப்புவோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–புரட்டாசி 15 | 02-10-2022

One comment

  1. ஸ்லோகங்கள் 9,10, 11.அர்த்தானுசந்தானம் அருமை ஸ்வாமி! ததி மந்தந தீவ்ரகோஷா என்ற பதத்திற்கு, பல பிரமாணங்களைக் காட்டி அருளிச்செய்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம் அடியேன் 🙏🙏

Leave a Reply