புரட்டாசி மாதம் – திருவேங்கடமுடையான் வைபவ ஸுப்ரபாதத் தொடரில். —
பலர் சூழ விரும்பும்.. நாரிகேல.. கிளிகள் என்னும் தலைப்பில் —
ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்,
**யாரெல்லாம் திருவேங்கடமுடையானை ஆஸ்ரயிக்கிறார்கள்
**பஞ்சாங்கப் படனம்
**பரிமளம் என்ன, தென்னை என்ன, இப்படி இயற்கை வளம் என்ன, செறிந்திருக்கும் திருமலை
**கிளிகள் பேசுவது என்ன?
தேவ மனுஷிய திரியக் ஸ்தாவரங்கள் வந்து ஆஸ்ரயித்திருக்கும் திருமலையப்பனை, திருப்பள்ளி எழுப்பி உய்வோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–புரட்டாசி 13 | 30-09-2022

ஸ்லோகங்கள் 6,7,&8 ,அருமையான விளக்கங்கள் ஸ்வாமி! அடியேன் 🙏🙏🙏🙏