ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
புரட்டாசி மாதம்- திருவேங்கடமுடையான் வைபவ ஸுப்ரபாதத் தொடரில் –
*மாதஸ் ஸமஸ்த ஜகதாம்.. அரவிந்தலோசனேநே.. அத்ர்யாதி ஸப்தரிஷி* என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கனாதன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**மூன்றாவது தான் முதல் என்றே கொள்ளலாம்
**பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே தொடக்கம்.. அது எங்ஙனம்
**பிராட்டியே மங்கள வாச்யம்
**பிராட்டியை முதலில் துயில் எழுப்புவதன் தாத்பர்யம்
**விரோதிகளை நிரசித்தவன் வக்ஷ: ஸ்தலத்தில் களித்து வீற்றிருக்கிறாள்
**ஸ்ரீ ஸ்வாமினி
**மணாளனையும் தந்து
**அரவிந்த லோசனே!
**ப்ரஸன்ன முகசந்திர மண்டலே!
**பரஹ்மருத்திராதிகள் ஆஸ்ரயிக்கிறார்கள்
திருமலைக்கு ஸ்வாமியான அடியார்கள் வினைகெடுக்கும் திருவேங்கடமுடையானை, பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு அனுபவிக்க வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–புரட்டாசி 11 | 28-09-2022

ஸ்லோகமும், அர்த்த விசேஷமும் நல்லனுபவங்கள் ஸ்வாமி! க்ருபை அடியேன் 🙏🙏