Jithanthe Slokam 9 .. Neri Kaatti NeekkudhiyO

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உரைப்பேரரசர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
*நெறி காட்டி நீக்குதியோ!– என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கிடாம்பி மாதவன் ஸ்வாமி (கூரம்) வழங்குகிறார்.

இதில்,

**நெறியெல்லாம் எடுத்துரைத்தேனே!
**புண்ணிய காலங்கள் தானங்கள், புண்ணிய தீர்த்தங்கள், திவ்ய தேசங்கள் இத்தியாதி
**உபாயங்கள் அபாயங்களாவது ஏன்?

ஒன்பதாம் ஸ்லோகம் கொண்டு பரித்யாகத்தின் உன்னதம் உணர்வோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–ஆவணி 23 | 08-09-2022

3 comments

  1. அதிஅற்புதமான வ்யாக்யானங்கள் ஸ்வாமி! பாக்கியம் செய்திருக்க வேண்டும் அந்வயிக்க தன்யோஸ்மின் அடியேன் 🙏🙏

  2. 🙏🙏🙏 ஸ்தோத்திரம் 1 – 8 பதிவுகளை தொடர இயலவில்லை. 9 முதல் காண கிடைக்கிறது.
    Unable to search ( search back from 9) sthothirams from 1-8.

  3. ஜிதந்தே ஸ்தோத்திரம் 1 – 8 வரை அனுபவிக்க இயலவில்லை. 9 வது தான் கிடைக்கிறது. அடுத்து 11 வருகிறது. 1-8 அன்வயிக்க பதிவிட வேண்டுகிறேன்

Leave a Reply