Natheroopam .. Jithanthe Sthothram 5

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உரைப்பேரரசர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
நதே ரூபம்.. உனக்காக அல்ல
என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**திவ்யாத்ம ஸ்வரூபம்… உனக்காக இல்லை
**ஆகாரம்.. உனக்காக அல்ல
**திவ்யாயுதங்கள்.. உனக்காக அல்ல
**இருப்பிடம்.. உனக்காக அல்ல
**ஹ்ருஷீகேசன் என்னும் பதத்துக்கு விவரணம்

ஸ்வதந்திரன் பாரதந்திரியமாய் தன்னுடைய ரூபம், ஆகாரம், இருப்பிடம் ஸ்வரூபம், எல்லாம் ஆஸ்ரிதர்களுக்காக என்பதை ஜிதந்தே ஐந்தாவது ஸ்லோகம் கொண்டு அனுபவிப்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–ஆவணி 17 | 02-09-2022

One comment

  1. மிகவும் தெளிவாக, இந்த ஸ்லோகத்திற்கு, PVP vyakyanam கொண்டு, அருமையாக தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம் அடியேன் 👏👏

Leave a Reply