Ver Mudhalaai Viththaai – Jithathe Sthothram 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உரைப்பேரரசர் திருநட்சத்திர வைபவமான – ஜிதந்நே ஸ்தோத்ரத் தொடரில் –
வேர் முதலாய் வித்தாய்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி – வழங்குகிறார்.

இதில்,

*முதலிரண்டு ஸ்லோகங்களின் ப்ரெதிபாதித்த அர்த்தங்கள்
**அதன் தொடர்பான ஸரண்யனின் லக்ஷணங்கள்
**ஜகத் காராண வஸ்துவே த்யானிக்கத் தகுந்தவன்
**சித்துக்கு ப்ரம்மாவும், அசித்துக்கு ஆகாசமும் காரணம் என்று சில ஸ்ருதி வாக்கியங்கள் தெரிவிக்கின்றனவே!
**த்ரிவித சேதனா சேதனங்களுக்கும் த்ரிவித காரணம் அவன்
*ஒருவனே!*

விஸ்வபாவன என்னும் முதல் ஸ்லோக பதத்துக்கு விரிவாக்கமான மூன்றாம் ஸ்லோகத்தை அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத்–ஆவணி 13 |
29-08-2022

2 comments

  1. Your article gave me a lot of inspiration, I hope you can explain your point of view in more detail, because I have some doubts, thank you.

Leave a Reply to RajagopalCancel reply