Jithanthe Sthotram … Avatharikai .. Sri U Ve Athangi Srinivasacharyar Swami

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உரைப்பேரரசர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ஜிதந்தே ஸ்தோத்திரம்  –  என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசசார்யர் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்:

**ஆச்சான் பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை ஆனது எப்படி?
**எத்தனை ஜிதந்தே ஸ்தோத்திரம், எந்தெந்த காலத்தில் அனுசந்திப்பது
.**ஜிதந்தே ஸ்தோத்திரம், எந்த வேதத்தின் எந்த பாகம்?
**கிலம் என்றால் என்ன?
**அவதரித்த க்ரமம்
**ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் சொல்லுகிறது
**அஜ்ஞயர், ஞானாதிகர், பக்தி பரவசர்கள்
**முதல் ஸ்லோகம்.. அதன் விரிவாக்கம் மற்ற ஸ்லோகங்கள் ..
**பட்டர் மற்றும் திருநறையூர் அரையரின் திருவுள்ளம்

**இந்த க்ரமத்தில் சொல்வது ஏன்?

வ்யாக்யான சக்கரவர்த்தியின் ஜிதந்தா அவதாரிகை அனுபவிப்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–ஆவணி 09 | 25-08-2022

2 comments

  1. அடியேன் ஸ்வாமி!
    ‘ஜிதந்தா ‘ வின் அவதாரிகை, ஸ்தோத்ரத்தின் பெருமைகள், ப்ராப்யம் பிராபகம் காண்பிக்கக்கூடிய ஸ்தோத்ரம் என்றும், சரணாகதி பண்ணக்கூடிய 3 வகையினர்களையும், பூர்வாச்சாரியர்களுடைய நிர்வாஹகங்கள் என்று, உயர்ந்தான இக்கிரந்தத்தைப் பற்றின விஷயப் ப்ராவண்யங்களை அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள் ஸ்வாமி! பரமபாக்கியம் 👏👏

Leave a Reply