Sarvam Yatheva .. Vakulaabiraamam .. Svami Alavandhar Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆடி உத்திராடம்
ஸ்வாமி ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ஸர்வம்யதேவ .. வகுளாபிராமம்
என்னும் தலைப்பில்

ஸ்ரீ உ வே திருக்கணாம்பி ஸ்ரீநிவாஸராஜன் ஸ்வாமி – வழங்குகிறார்.

இதில்:

**ஸ்ரீமந் நாதமுனிகள் பராசர மஹரிஷி, ஆழ்வாரை முதலில் சேர்த்து வணங்குவதேன்
**ரத்தின த்ரயம்
**ஒன்றுக்கு நாலு கொடுத்தது யார்?
**தாய், தந்தை, யுவதி, தனயன், செல்வம் மற்றும் ஸர்வமும் யார்? எப்படி?

சேலேய் கண்ணியரும், பெருஞ்செல்வமும் நன்மக்களுடன் ஆழ்வாரே இனி ஆவாரே !

Maathaa Pithaa Yuva-dhayas-sarvam-yatheva-vakulaabiraamam

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–ஆடி 25 | 10-08-2022

One comment

  1. அதிஅற்புதமான வ்யாக்யானங்கள், ‘ஸ்ரீஆளவந்தார் ‘ இயற்றிய, “ஸ்தோத்ர ரத்னம் ” – 5, ‘மாதா பிதா யுவதயஸ் ” ஸ்வாமி! பரம பாக்கியம்! அடியேன்! 🙏👏

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply