ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆடி உத்திராடம் –
ஸ்வாமி ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ஸர்வம்யதேவ .. வகுளாபிராமம் –
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கணாம்பி ஸ்ரீநிவாஸராஜன் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்:
**ஸ்ரீமந் நாதமுனிகள் பராசர மஹரிஷி, ஆழ்வாரை முதலில் சேர்த்து வணங்குவதேன்
**ரத்தின த்ரயம்
**ஒன்றுக்கு நாலு கொடுத்தது யார்?
**தாய், தந்தை, யுவதி, தனயன், செல்வம் மற்றும் ஸர்வமும் யார்? எப்படி?
சேலேய் கண்ணியரும், பெருஞ்செல்வமும் நன்மக்களுடன் ஆழ்வாரே இனி ஆவாரே !
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–ஆடி 25 | 10-08-2022

அதிஅற்புதமான வ்யாக்யானங்கள், ‘ஸ்ரீஆளவந்தார் ‘ இயற்றிய, “ஸ்தோத்ர ரத்னம் ” – 5, ‘மாதா பிதா யுவதயஸ் ” ஸ்வாமி! பரம பாக்கியம்! அடியேன்! 🙏👏