ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
ஆடி உத்திரடம் பரமச்சாரர்யரான ஸ்வாமி ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ஸ்தோத்திரம்.. இரத்தினம் —
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை கந்தாடை ஸுந்தர்ராஜன்
ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**ஸ்தோத்திரம் என்றால் என்ன?
**யாரைப் பற்றியது
**ஸ்தோத்திரம்.. ஸ்துதி
**ஸ்தோத்திரம் எப்படி இருக்க வேண்டும்?
**யதோ வாசோ நிவர்த்தந்தே !
**ஸ்தவ்ய! ஸ்தவப் ப்ரிய
**தியானம், யஜ்ஞம், அர்ச்சனம்.. ஸ்தோத்திரம்
**ஸர்வரும் அதிகாரிகள்
**ஸ்தோத்திர இரத்தினம் என்பது ஏன்?
**அமைப்பு
இரு இரத்தினங்களைக் கொடுத்த இரத்தினத்தைக் கொண்டு துதிப்போம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–ஆடி 15 | 31-07-2022
