Verivilakku .. Swami Namazhvar Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நாளை

வைகாசி விசாகம் ப்ர்பந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில்-
வெறி விலக்கு
என்னும் தலைப்பில்-
ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை சுந்தர்ராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**அஸங்கதிரேவ சங்கதி
**ஆழ்வார் மோஹித்து விழுவது ஏன்?
***ஸ்ரீ பரதாழ்வான் படி
**எப்படிப்பட்ட கட்டுவிச்சி
**இளம்தெய்வம் அன்று இது
**உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் ..

இந்நோய்க்கும் ஈதே மருந்து
என்னும் வெறிவிலக்குத் துறையில் இழிவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத்௵ – வைகாசி௴-25 |
08-6-2022

One comment

  1. தீர்ப்பார் இலாமையால் திருவாய்மொழியின் அவதாரிகையாகவே இவ்விளக்கங்கள் அமைந்துள்ளது. ஆழ்வாருக்கு ஏற்பட்ட க்லேசத்தை ஸ்வாமி நம்பிள்ளை தன்னுடைய உரையில் பெருமாளைப் பிரிந்த ஸ்ரீ பரதாழ்வானது நிலையோடு ஒப்பிட்டு, ஆழ்வாராது விஸ்லேஷ க்லேசத்தை வெளியிட்டுள்ளது அதியற்புதம்.

    அரசாணிப்பாளை ஸ்ரீ உ.வே.சுந்தரராஜன் ஸ்வாமியினது உரை அதியற்புதம். ஸ்வாமிக்கு ப்ரணாமங்கள்.

    தாசன்
    ப.வேங்கடகிருஷ்ணன்
    திருவல்லிக்கேணி

Leave a Reply