Thiruvuruththathil Ariya Sorprayogangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
திருவிருத்ததில் அரிய சொற் ப்ரயோகங்கள் – வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி

இதில்:

**நீர்ப்பூ, நிலப்பூ, மரத்திலொண் பூ
**உத்தம நாயகிகளுக்கு கூந்தலில் இயற்கையிலேயே நறுமணமுண்டு!
**நலம் பாராட்டு
**குருட்டு ஆ!
**இரண்டு சூரியோதயம் ஏககாலத்திலா!
**மந்தேஹர் செந்தீ! அர்க்கியம்
**நிரைகோளுழவர்
**கடுங்கால், துடிபடும் கவ்வை, சூழ்கடம்
**ஒக்கலை
**பகலிழந்த மேல்பால் திசைப் பெண்
*நல்கிற்றையெல்லாம் சோல்வான் புகுந்த வாடை!

குருகையர்கோனுரைத்த திருவிருத்தத்தோரடி கற்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் – வைகாசி-17 | 31-5-2022

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! அரிய சொற் பிரயோகங்கள், மிகவும் அரியதான விஷயங்கள் ஸ்வாமி! பாக்கியம்!

  2. அதியற்புதமான விவரங்கள் ஸ்வாமி. ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச்செயல் ஏற்றம். ஸ்வாமியின் விளக்கங்கள் ஏற்றம்.

    ஸ்வாமிக்கு ப்ரணாமங்கள்.

    தாசன்
    ப.வேங்கடகிருஷ்ணன்
    திருவல்லிக்கேணி

Leave a Reply