ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திரநட்சத்திரத் தொடரில் –
மின்னிடை மடவார்– இரண்டாம் பாகம் –
வழங்குபவர் விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ணக்ருபா.
இதில்:
**சரண்யனான எம்பெருமான் நிலை
**லீலோபகரணங்களை மொத்தமாக குமித்தது ஏன்?
**ருணம்
**அந்தப்புரத்தை சதுரங்க சேனையைக் கொண்டா வெல்வது?
**தாழ்ச்சியும் சீலமுமே பலிக்கும்
**கிளிப்பேச்சு கேட்கவா!
**தோழிமார்களின் அதிக கோபம்
**சன்னிதியில் பட்டினி
**என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!
லீலோபகரணத்தை போகோபகரணமாக்கிய ஊடல்களும், அதைத் தீர்த்த கண்ணனையும் பகவத் ப்ராவண்யத்தையும் அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் – வைகாசி-15 | 29-5-2022

ஈடு 36000படி வ்யாக்யானம் கொண்டு, ‘மின்னிடை மடவார் ‘என்ற திருவாய்மொழிக்கு, அர்த்த விசேஷங்களை அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள்! அடியேன் தன்யோஸ்மின்! நமஸ்காரம்!