Minnidai Madavaar .. Pravesam .. Swami Nammazhvar Anubhavam

 

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

வைகாசி விசாகம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திரத் தொடரில் –
மின்னிடை மடவார் – என்னும் தலைப்பில் – இரு பகுதிகளாக
விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ணக்ருபா வழங்குகிறார்.

இதன் முதற் பகுதியில்:

**ஆழ்வாருக்கு பத்தர்,முக்தர் நித்யர் பிராட்டி நிலைகள் எங்ஙனே ஸித்திக்கும்?
**பருவம் நிரம்புவதற்கு முன்பே இது தொடக்கம்
**ஏறாளும், மாசறு சோதியில் அழிக்கப் பார்த்தது
**தரிக்கப் பார்த்தது, தூது அனுப்பியது
** நினைத்த போது முடியப் போமோ!
**இரண்டு வில் தேவையோ!
**புதுப்புண்

சுபசகுனங்கள் கண்ட பிராட்டி ஊடே பராங்குஸ நாயகியின் நிலை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–வைகாசி-14 | 28-5-2022

2 comments

  1. ஸ்வாமி நம்மாழ்வார், ‘பராங்குஸ நாயகி பாவனையில் பிரிவாற்றல் அனுபவங்களும், ஸ்ரீராமாயணத்தில், சீதாபிராட்டியின் பிரிவாற்றல் அனுபவங்களையும் அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் மாமி! பரமபோக்கியம்! நமஸ்காரம்!

  2. அரசாணிப்பாளை சுந்தரராஜன் ஸ்வாமியின் மூலம், பெருமாளைப் பிரிந்த ஆழ்வாரது நிலையைத் “தீர்ப்பார் இலாமையால்” பரதாழ்வான் நிலையாக முதலில் அனுபவித்து,

    பின்னர் ஆழ்வாராது இந்நிலையைப் பிராட்டி நிலையாக அனுபவிக்கப் பெற்றது அதியற்புதமான வைபவங்கள். இங்கும் ஸ்ரீராமாயணம் கொண்டு ஸ்வாமி நம்பிள்ளையினது விரிவான அவதாரிகை உரையை விதூஷி க்ருஷ்ணக்ருபா அவர்கள் மிகவும் அழகாக விளக்கியுள்ளார்.

    ப்ரணாமங்கள்.

    தாசன்
    ப.வேங்கடகிருஷ்ணன்
    திருவல்லிக்கேணி

Leave a Reply to B VenkatakrishnanCancel reply