ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
பங்குனி மாதப் பெரிய பிராட்டியார் வைபவ அனுபவத் தொடரில் – திருமால் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே T C A வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**ஆழ்வார்கள் பற்பல இடங்களில் திருமால் என்ற பதத்தை அருளிச்செய்வதன் தாத்பர்யம்
**திருமாலே! கட்டுரையே
**யாரால் அருளப்பட்ட சடகோபன்
**திருப்பாவையில் பிராட்டி பற்றி இரண்டு ப்ரஸ்தாபம் ஒரே பாசுரத்தில்
**விளி உருபு மறைபு
திருமாலால் திருவருள் பெற்று இன்புற வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–பங்குனி-30
13 April, 2022

Arumaiyana vilakam swami. Dhanyaasmi adiyen🙏
அடியேன் ஸ்வாமி! ‘திருமாலே ‘ என்ற பதத்திற்கு அருமையான விளக்கங்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின்!