ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
பங்குனி மாத பெரிய பிராட்டியார் வைபவத் தொடர் மற்றும் திருவரங்கத்தமுதனார் திருநட்சத்திரத்தை ஒட்டி –
பூ மன்னு பங்கயமாமலர்ப் பாவை
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**முதல் பாசுரத்தின் அர்த்தம் இப்பரபந்தத்தில் 🏆 விரிவடைதல்
**பூ என்றால் ஆரைக் குறிக்கும்?
**எது நெருஞ்சி?
**ஸம்சாரத்தை பார்க்காத முக்தர்களைப் போலே!
**முதல் பாசுரத்துக்கும் கடைசிப் பாசுரத்துக்கும் தொடர்பு
**மன்னும் பங்கயமாமலர், போற்றுதும்,
ஸ்ரீயதே / ஸ்ரேயதே
இராமானுசனடிப் பூ மன்னுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–பங்குனி-29
12 April, 2022

Very nice explanations of the connections of the pasurams Swami. Adiyen🙏