ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
பங்குனி மாத, ஸ்ரீ பெரிய பிராட்டியார் வைபவத் தொடரில் –
வேரி மாறாத பூ மேல் இருப்பாள்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்:
**எவருடைய வினையைத் தீர்ப்பாள்?
**எவ்வாறு தீர்ப்பாள்?
**நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் என்பதில்,
*நமக்கு* என்பதை ஆழ்வார் முற்பட அருளிச்செய்வான் ஏன்?
**வேரி மாறாத பூ மேல் இருப்பாள் என்று ஆழ்வார் அருளிச்செயும் ப்ரகரணம் என்?
**ஸௌசீல்ய குணத்தை அனுபவிக்கத் துணை
பிராட்டியின் புருஷகாரம் மூலமாக நம் வினைகள் தீர்ந்து அவன் சில குணத்தை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–பங்குனி-27
10-04-2022

Simple and lucid explanations adiyen. Dhanyaasmi Swami. 🙏