Piraattiyin Vishleshath-thraya Thaathparyaarththam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

பங்குனி மாத பெரிய பிராட்டியார் வைபவத் தொடரில் —
பிராட்டியின் மூன்று பிரிவுகள் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை கந்தாடை ஸுந்தர்ராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்:

**புருஷகாரமாம் போது என்னென்ன வேணும்?
**பிராட்டி மூன்று முறை பிரிந்தது எவ்வெப்போது?
**ஒவ்வொரு பிரிவிலும் வெளியிட்டது என்ன?

பிராட்டியின் விஷ்லேஷத்த்ரய தாத்பர்யார்த்தம் அறிவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ–பங்குனி-20 | 03-04-2022

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்ரீவசனபூஷணம் சூத்திரம் 8 க்குண்டான வ்யாக்யானங்களை, அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள்! பாக்கியம் நமஸ்காரம்

Leave a Reply