Serithavachambugan…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

மாசி புனர்வஸு ஸ்ரீ குலசேகரப் பெருமாள் வைபவத் தொடரில்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச்செய்த உத்தர ராமாயண சரிதங்கள் வழங்குகிறார் –

ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி

இதில்:

**அந்தணன் சிறுவன் இறந்தது இராமனின் தவறா!
**தவம் பண்ணுவது குத்தமா?
** அரசன் தானம் வாங்கலாமா?
**இலவணாசுரனுக்கும் ஸத்ருக்கினாழ்வானுக்கும் யுத்தம்
**பெருமாள் இளைய பெருமாளைப் பிரிந்தது எதனால்?

திறல் விளங்கு இலக்குவனைப் பிரிந்தான் சரிதம் செவியால் பருகுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ–பங்குனி 1 | 15-03-2022

2 comments

  1. அடியேன் ஸ்வாமி!
    பெருமாள். திரு. 10 – 9, ஸ்ரீராமனின், அற்புதமான 4 சரிதங்கள், அனுபவிக்கும் பாக்கியம் பெற்றோம்! நமஸ்காரங்கள் ஸ்வாமி!

Leave a Reply