Perumal Thirumozhi Palasruthigal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

மாசி மாத ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அனுபவத் தொடரில் –

பெருமாள் திருமொழியில் பலஸ்ருதி என்னும் தலைப்பில்

ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**பெருமாள் திருமொழியில் ஆழ்வார் அருளிச் செய்த பலன்கள் எத்தகையவை
**ஒரே பதங்களுக்கு வியாக்கியான சக்கரவர்த்தி உரை, ஆழ்வார் திருவுள்ளத்திற்கு இயைப உரையிடும் நேர்த்தி
**நரகம் என்றால் என்ன?
**நாரணனுலகை நண்ணுவதன் நோக்கம்?

நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணி பாங்காய பத்தர்கள் ஆவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-மாசி.25 | 10-03-2022

One comment

  1. அடியேன் ஸ்வாமி! ‘பெரு.திரு. பலச்ருதி வ்யாக்யானத்தில், அனைத்து திருமொழியின் சாரமான அர்த்தங்களை ஒரு சேர அனுபவிக்கப்பெற்மோம், ‘பாங்காய பத்தர்களே ‘ வ்யாக்யானம் அருமையாக அமைந்துள்ளது ஸ்வாமி! நமஸ்காரம்!

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply