Dhanur Daasar Aitheehyangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

மாசி மாஸ வைபவத் தொடரில்

தனுர் தாஸர் ஐதிஹ்யங்கள்
என்னும் தலைப்பில்

விதுஷி ஸ்ரீமதி பூமா மதுசூதனன்
வழங்குகிறார்

இதில்,

**தமரடி நீறு கொண்டு
**மாயனடி அல்ல மாயன் தமரடி நீறு!
**அனுகூல்ய எண்ணம் போதும், ப்ரதிகூல்யம் விட்டே தீர வேண்டும்
**மஹாமதி
**தண்டனை நான் ஏற்றுக் கொள்கிறேன்
**இருளுக்கு மங்களாஸாசனம்

ஒன்றும் குறையின்றி ஓதும் ஸ்ரீ உறங்காவில்லி தாஸர் ஐதிஹ்யங்கள் அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ–மாசி-23 | 07-03-2022

One comment

  1. அடியேன்! பாகவதர்களின் பாத தூளியின் மேன்மை, ஸ்வாமி பிள்ளை உறங்காவல்லி தாசரின் ஐதிஹ்யங்கள்! மிகவும் அருமையாக தெரிவித்துள்ளீர்கள் மாமி! நமஸ்காரம் 👏👏

Leave a Reply