Unkaruththai Yaavar Kaana Vallare – Thirumazhisaip pirAn Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில்  –
உன் கருத்தை யாவர் காணவல்லரே
என்ற தலைப்பில்,
திருக்கோவலூர் ஸுதர்சன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்:
**ந்ருஸிம்ஹ அவதாரம் யாருடைய சரித்திரம்?
**மற்றவன் என்பதன் பொருள்
**இதென்ன பொய்?
**கண்ணனின் திருவள்ளக் கருத்து யாது?
**ஏன் கண்ணனே என்றார் ?
**கருத்தைக் காணவல்லார் யார்?
**வெண்ணெய் உண்டது எதற்காக?

உன் கருத்தை யாவர் காணவல்லரே பாசுர அர்த்த விஷயங்களை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-30 | 12-02-2022

2 comments

  1. Outstanding explanations. Thoroughly enjoyed the full explanations. Conclusion part was amazing about Azhwar Emperuman uraiyadal.

    Pranamangal.

    Dasan

  2. கேள்வியாக திருசந்தவிருத்தம் – 25, ஆழ்வார் கேட்டதற்கு, விடையாக ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி 1 – 5 -8ல், தெரிவித்தவிஷயங்கள், கண்ணனின் திருவுள்ளக்கருத்தை அற்புதமாக விண்ணப்பித்துள்ளீர்கள் ஸ்வாமி! அடியேன் 👏👏

Leave a Reply