ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
உறையிலிடாதவர் திருநட்சத்திர வைபவ அனுபவத்தில் –
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு – என்னும் தலைப்பில் – திருமெய்யம் ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் வழங்குகிறார்.
இதில்:
**எதனால் த்வயம் உயர்ந்தது?
**ஸ்வாதந்த்ரமும்,, புருஷகாரமும்
**விஷ்ணுபுராணம், சரணாகதி கத்யம், புருஷஸுக்தம் உரைக்கும் பிராட்டியின் பெருமைகள்
**இரட்சிக்கையில் இவள் ஸந்நிதியால் பேறு
ஆச்ரயிக்கத்தக்கவன் யார்? எதனால்? என்பதையும் கேட்டு அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
*ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-29 | 11-02-2022

அடியேன் ஸ்வாமி! நமஸ்காரம்! தலைப்பிற்கேற்றபடி, த்வயத்தின் பெருமைகள், பிராட்டியின் பெருமைகள் மற்றும் புருஷகாரம், பிராட்டியின் பெருமையை கூறும், பல கிரந்தங்களிலிருந்து விளக்கங்கள், பிராட்டியின் புருஷகாரத்தைத் தெரிவிக்கும் பல பிரமாணங்கள், வணங்கத்தக்கவன் யார்? என்பதும், யாரை பொல்லாத்தேவர் தேவரல்லர் என்பதற்கு அற்புதமான வ்யாக்கியானம் அருளிச் செய்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின் அடியேன் 🙏🙏🙏🙏
Wonderful anubhavam Swami. Dhanyaasmi. Adiyen🙏