ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:
பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் என்பதன் படி,
ஏனைய ஆழ்வார்களின் திருவுள்ளக் கருத்தையே
பிரதிபலிக்கும் ஆண்டாள் நாச்சியாரின்
கீழ்வானம் வெள்ளென்று – அஞ்சுகுடிக்கொரு சந்ததி – வழங்குபவர்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-மார்கழி-08 |
23 December, 2021

Excellent quote of Periy,Azhwar pasuram on sAndhazhiyA…
Pranams
Dasan
Here I recall ..
நீயும் நின் அஞ்சிறைய சேவலுடன் ஆ ஆ என்று எனக்கருளி….
Aha…arpudham Swami. Adiyen🙏
அடியேன் ஸ்வாமி! பாசுரம் 7, சிறுவீடு, மல்லரை மாட்டிய மற்றும் ஆவாவென்றாராய்ந்து அருள் என்கின்ற பதங்களுக்கு, ஆழ்வார்கள் பாசுரங்களில் அருளிச் செய்த கருத்தை, ஸ்ரீஆண்டாளும் திருவுள்ளம் பற்றி அருளிச் செய்திருக்கின்றாள் என்று அருமையாக சாதித்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின் அடியேன் 🙏🙏
ஷமிக்கவும் பாசுரம் 8. அடியேன் 👏👏