2021-22 plava Maargazhi Mahothsavam Announcement

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர், இந்த ப்லவ வருட, மார்கழி மஹோத்ஸவத்தில் –
அஞ்சுகுடிக்கொரு சந்ததி என்னும் தலைப்பில்,
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி
மற்றும்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
இணைந்து, ஒரொரு திருப்பாவை பாசுர அமுதத்தை அளிக்கவிருக்கிறார்கள்.

அதன் முன்னுரையாக ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி இந்த ஒலிப்பதிவை அளிக்கிறார்.

அறிந்தேலோர் எம்பாவாய் (Arindhelor Empavai) ..  ஆயர் சிறுமியர் மழலைச் சொல் குழுமத்தினரின் வரவிருக்கும் ஒளிப்பதிவுகள் பற்றியும் தெரிவித்து இருக்கிறோம்.

நாம் அனைவரும் கூடியிருந்து குளிர்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ-கார்த்திகை-29 |
15 December, 2021

One comment

Leave a Reply