தானே வழித்துணையாம் ….

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசி திருமூலம் ஸ்வாமி – மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்

தானே வழித்துணையாம்
என்னும் தலைப்பில்

ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
வழங்குகிறார்

இதில்,

**மூன்று முறை சொல்வதன் தாத்பர்யம்
**தானே!
**பதினெட்டு நாடன்
**மரணமானால்! வழித்துணை!
**காளமேகம்
**கேதமுள்ளதெல்லாம் கெடும்

எம்பெருமான் தாளடைந்து ஆப்தன் துணை பெறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண்
ப்லவ-ஐப்பசி-25 |
11-Nov-2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! திரு. நூ. 91,, ‘தாளடைந்தோர் தங்கட்கு ‘ என்ற பாசுரத்தின் வ்யாக்கியானங்களை அருமையாக தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி! பல விசேஷார்த்தங்களையும் தெரிவித்துள்ளீர்கள்! பாக்கியம் அடியேன் ஸ்வாமி! 🙏🙏

Leave a Reply