NedumAl-azhagudhanil eedupadumA-nilaiyudaiya-paththar…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசி திருமூலம் – ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்,
நெடுமாலழகுதனில் ஈடுபடுமா நிலையுடைய பக்தர்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**கருமாணிக்க மலையில் ப்ரெதிபாதிக்கப்பட்ட அனன்யார்ய சேஷத்வம் எது பர்யந்தம்?
**சேஷத்வத்தினுடைய தன்மை எத்தகையது
**சேஷி எப்படி உயர்ந்தவனோ அப்படி அடியார்கள், தாஸ்ய பரம்பரையில் அடிமை செய்யும்படி சேஷத்வம்
**நெடு மால்…
**பகவானுடைய வ்யாமோஹம் எத்தகையது?
**மற்ற புருஷார்த்தங்களுக்கும் பகவத் கைங்கர்யத்துக்கும் ஏற்றம்
**புருஷார்த்தத்தின் எல்லை எது?
**பரமதத்தில் கைங்கர்யத்தைவிட பாகவத சேஷத்வம் ஏற்றம்
**தாஸ்யமே தமக்கு வேண்டும் என்று ஆழ்வாரின் பாரிப்பு.

அடியார் தம் அடியாரடியாரவர்க்கே குடிகளாய்ச் செல்லும் ஆழ்வாருக்கு ஆட்படுவது நல்ல கோட்பாடே.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-ஐப்பசி-19 |
05-Nov-2021

2 comments

  1. ஆசார்யர்கள் வாழி திருநாமத்தில
    அவர்கள் வடிவழகும் அவர்கள் அடியவர்க்குச் செய்தருளும் உபகாரமாகிற நீள்குணமும் இப்பாசுரத்தை யொட்டி பேசப்படுகிறது

  2. அடியேன் ஸ்வாமி! ‘நெடுமாற்க்கடிமை ‘ பதிகத்தின், ஒவ்வொரு பாசுரத்திற்கும் சுருக்கமாக அர்த்தங்களைச் சொல்லி, சாரமான திரு. நூ. 80ன், வியாக்கியானம் அருமை ஸ்வாமி! அடியேன் 🙏🙏

Leave a Reply