ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவர முனயே நம:
ஐப்பசி திருமூலம் – ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்,
கங்குல் பகல் அரதி
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வகுளாபரணன் ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்:
**திருவாய்மொழி நூற்றந்தாதியில் நிர்ப்பந்தங்கள்
**வெண்பாவின் நிர்ப்பந்தம்
**ஓர் அரங்கர்.. இரு பொருள்
**கங்குல் பகல்
**ஈட்டு ஸ்ரீஸுக்தி.. அரதி
**மோஹமுற
**கோவில் வாசலிலே முறை கெட்ட கேள்வி
**என் சிந்தித்தாயோ! என் செய்திட்டாயோ!
**அகலகில்லேன்.. கங்குலும் பகலும் ஸாம்யம்
அம்சொல்லை அனுபவித்து நெஞ்சு வெள்ளையாக வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ-ஐப்பசி-17 |
03-November-2021

அடியேன் ஸ்வாமி! திரு. 7-2, ன் தாத்பர்யார்த்தம், திரு. நூ . 62ஆம் பாசுரத்திற்கு, ஸ்வாமி பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்கியானம் கொண்டு அற்புதமான வ்யாக்கியானம் அருளிச் செய்த தேவரீருக்கு அநேக நமஸ்காரங்கள் ! 🙏🙏