Kilaroliser .. Thiruvaimozhi Nootrandhadhi 20

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசி திருமூலம் ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்-
கீழுரைத்த பேறு கிடைக்க… – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்:

**கிளரொளி சேர் கீழுரைத்த பேறு கிடைக்க
**வளரொளிமால் சோலைமலையை ஆஸ்ரயிப்பது எதற்கு?
**கீழுரைத்த பேறு எது?
**எல்லையற்ற ஆனந்தம் எங்கு / எப்படி!
**யாருக்கு ஆனந்தம்?
**ஸ்வாமி ஆளவந்தார் / எம்பெருமானார் நிர்வாஹங்கள்
**விடலில் சக்கரத்தண்ணல்

வளரொளிமால் சோலைமலை, காலக் கழிவு செய்யாமல் பரம ப்ராப்யமாக தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேர்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ-ஐப்பசி-07 | 24 October, 2021

3 comments

  1. அடியேன் ஸ்வாமி! கிளரொளி பதிகத்தின் சாரமான, திரு.நூ. யில் 20 ஆம் பாசுரத்தின் அர்த்த விசேஷங்களை அதிஅற்புதமாக, விண்ணப்பம் செய்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின்! 🙏🙏

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply