Porumaazhi-Sanguidaiyon (Thiruvaimozhi Nootrandhadhi 10)

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசித் திருமூலம் ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –

ஏது அறத் தன்னை.. என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி வழங்குகிறார்.

**பொருமா நீள்படை திருவாய்மொழியில் வெளியிடப்பட்ட எம்பெருமானின் குணம்
**காரணமில்லா அருள்
**ஆழி சங்கத்துடன் பூதலத்தே வந்ததாகச் சொல்லுவதேன்?
**திறமாகப் பார்த்தது எதை?
**அதை திறம்பட எடுத்துரைக்கும்          **ஈட்டுப் பெருக்கர்
**எண்ணிலும் வரும்
**ஓர் எண்தானும் இன்றியே!
**கடம்.. படம்.. ஈஸ்வரன்

ஹேதுவறத் தன்னை திறமாக பார்த்துரை செய்யும் பொய்யிலாத மாமுனிகள் சொற்கொண்டு. ஆழ்வார் பதம் பணிவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ-ஐப்பசி-05 | 22 October, 2021

2 comments

  1. அதியற்புதமான விளக்கங்கள். ஆழ்வார் “ஓர் எண்தானுமின்றியே” என்றதை முக்யமாகக் கொண்டு, “ஓர் ஏது அறத் தன்னை திரமாகப் பார்த்து உரைசெய் மாறன்” என்ற மாமுனிகள் ஸ்ரீ சுக்தியால் மாமுனிகள் அருளியுள்ளதும் அதன் தாத்பர்யங்களும் அருமை. “பதம் பணிக் என் சென்னி .. வாழ்த்திடுக என்னுடைய வாய்” என்பதற்கு “திருக்குருகைப் பெருமாள்தம் திருத்தாள்கள் வாழியே” அருமை.

    திருமலை ஸ்ரீ உ.வே அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமிக்கு அடியேனுடைய க்ருதஜ்ஞதைகளும் ப்ராணமங்களும்.

    அடியேன் ராமானுஜ தாசன்

    ப.வேங்கடகிருஷ்ணன்
    திருவல்லிக்கேணி

  2. அடியேன் ஸ்வாமி! தி.நூ.பாசுரம் 10த்திற்கான வ்யாக்கியானங்களை மிகவும் அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள் ! தன்யோஸ்மின்! 🙏🙏

Leave a Reply to B VenkatakrishnanCancel reply