ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் ஸ்வாமி தேசிகனின் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
அஷ்டபுஜாஷ்டகம்.. பூர்வாங்கம்
ஸ்ரீ உ வே கொமாண்டூர் இளையவில்லி மணியரங்கன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**கலியன் திருவுள்ளத்தை அறியும் ஸ்வாமி
**தமிழ்த் தலைவனின் பாசுரம்
**பெரிய திருமொழி 1.8.5 பாசுரம், 2.8 ம் பதிகப் பாசுரங்கள், பெரிய திருமடல் 128’ம் கண்ணியில் இத்திவ்ய தேச அனுபவம்
*வினா விடை உரையாடல்
அட்டபுயகரத்தேன்! என்றாரே என்பதை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-27 – 13-October, 2021
நன்றி
அடியேன் ஸ்வாமி! “அட்டபுயக்கரம் ‘ திவ்ய தேச ப் பெருமை கள், எம்பெருமான் பெருமைகளை, ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு, அருமையாக உரைத்துள்ளீர்கள்! தன்யோஸ்மின், நமஸ்காரம் 🙏