Sri-Venkatesa-Sthothram-Part02

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

புரட்டாசி திருவோணம் திருவேங்கடமுடையான் மஹோத்ஸவம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் – ஸ்ரீ
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமி அருளிச் செய்த
ஸ்ரீ வேங்கடேஸ ஸ்தோத்திரம்  – இரண்டாம் பகுதி

ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை க்ருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமி உரை கொண்டு –

ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி
வழங்குகிறார்

இதில்:

**திருப்பாவைக்கும் இதற்கும் ஸாம்யம்
**போற்றுதல். புகழ்தல்
மங்களாஸாசனம், ஸ்தோத்ரங்கள்
**சக்கரவர்த்தித் திருமகன் திருமலையில்.. அபிராம -குணாகர தாசரதே
**ஜகதேக-தநுர்தர தீரமதே!
**கதிர்மதியம் போல் முகத்தான்
**புருஷகார பலத்தாலே தலையெடுக்கும் குணங்கள்
**வரம், ப்ரியம்.. பறை .. பறை.. பறை

ஒழிவில் காலமெல்லாம் வழுவிலா ஆட்செய்ய எழுசிகர வேங்கடத்தைப் பாரிக்கும் ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமியின் ஸ்தோத்ரம் அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-26 – 12-October, 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்ரீவேங்கடேச ஸ்தோத்ரம், ஸ்லோகம் 6லிருந்து, 11 வரை, ஸ்ரீராமபிரானின் திருக்கல்யாண குணங்களை , தெரிவிக்கும் வகையில் அமைந்த ,இந்த ஸ்லோகத்திற்கு, அதிஅற்புதமாக அர்த்த விசேஷங்கள் சாதித்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம் அடியேன் ஸ்வாமி! 👏👏

  2. அருமையான அனுபவங்கள.
    ப்ராண மக்கள்
    தாசன்

Leave a Reply to B VenkatakrishnanCancel reply