Thiruppaavai Svaapadesam of Sri Ponnadikkaal Jeeyar Swami

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

கன்னி புனர்வஸு ஸ்வாமி பொன்னடிக்கால் ஜீயர் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் – அவர் அருளிச்செய்த
திருப்பாவை ஸ்வாபதேசம்
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமிஒலி/ஒளி வடிவில் வழங்குகிறார்.

இதில்,
**ரகஸ்யார்த்தங்களின் குறிப்பு
**திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம்
**ஆழ்வார் ஆசார்யர்கள் குறிப்பு
**முதல் பாசுரம் முப்பது பாட்டுக்கு ஸங்க்ஹம் ஆவது எப்படி?
**முப்பது பாட்டுக்களின் அர்த்த விசேஷம்

கருணை மேவுமிராமானுசமுனி மலர்த்தாள்கள் வாழ்த்துவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-22 – 08-October, 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்ரீபொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமி, திருப்பாவையில் உள்ள ரஹஸ்யார்த்தங்களையும், பரத்வாதி பஞ்சகம், 6ஆம் பாசுரம் முதல் 15ஆம் பாசுரம் வரை ஆழ்வார்களை சேர பொருத்தி, 30 பாசுரத்திற்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம் என்ற விரிவான விளக்கங்கள் ,,தாத்பர்ய அர்த்தங்கள் என்று ஸ்வாமி தெரிவித்துள்ள விசேஷங்களை, அதிஅற்புதமாக விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின் பாக்கியம் !🙏🙏

Leave a Reply